செவ்வாய், 9 செப்டம்பர், 2008

நியூட்டனின் மூன்றாம் விதி

உன்னில் காட்டிய அன்பின் காயங்களில் ....
கற்றேன் நியூட்டனின் மூன்றாம் விதி

புகை

மனித வெடி குண்டு ,,,
இரக்கமற்ற அரக்கர்கள்
எரிகிறது மனம்
பதைபதைக்கிறேன் நான்
கண் சிமிட்டி சிரிக்கிறது கையில் உள்ள சிகரெட் துண்டு ......

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...