நிலவில் நின்று வடை சுட்டாயே
உன் நினைவில் என்னை அடை வைத்தாயே
உன் நினைவில் என்னை அடை வைத்தாயே
நிழலுலகம் போதுமென மேகமென மறைந்தாயோ
கனவுகள் எல்லாம் போதுமென வெளிச்சத்தில் நீ கரைந்தாயோ
உன் மடி நீர் வழி வந்தவனின் விழி நீர் நீ கானலையா
அவன் தூங்கும் போதும் வலிக்கும்மினு கொஞ்சம் கூட தோணலையா
கனவுகள் எல்லாம் போதுமென வெளிச்சத்தில் நீ கரைந்தாயோ
உன் மடி நீர் வழி வந்தவனின் விழி நீர் நீ கானலையா
அவன் தூங்கும் போதும் வலிக்கும்மினு கொஞ்சம் கூட தோணலையா
நீ செத்து போனாலும் உன் நினைவு நெஞ்சில் சாகாதே
எனக்கு நரை தட்டி போன பின்னும் உன் வாசம் விட்டு போகாதே