சனி, 27 ஜூன், 2020

மறு மகனே

அப்பா அம்மா வ பையனும் மருமகளுந்தான் பாத்துகனுமா, பொண்ணும் மாப்பிள்ளையும் பாத்துக்க கூடாதா, ஒங்க பொண்ணு வீட்லயும் கொஞ்ச நாள் இருங்க', கோபத்தில் வெடித்து பிறகு கொஞ்சம்  தனிந்த குரலில் 'என் அப்பா அம்மாவ பாத்துக்குற மாதிரி உங்கள
 பாத்துக்குற பொறுப்பும் எனக்கு இருக்கு, வாங்க மாமா' என்று சொன்னவனின் கைகள் பற்றினேன், 'மறு மகனே'..

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...