அப்பா அம்மா வ பையனும் மருமகளுந்தான் பாத்துகனுமா, பொண்ணும் மாப்பிள்ளையும் பாத்துக்க கூடாதா, ஒங்க பொண்ணு வீட்லயும் கொஞ்ச நாள் இருங்க', கோபத்தில் வெடித்து பிறகு கொஞ்சம் தனிந்த குரலில் 'என் அப்பா அம்மாவ பாத்துக்குற மாதிரி உங்கள
பாத்துக்குற பொறுப்பும் எனக்கு இருக்கு, வாங்க மாமா' என்று சொன்னவனின் கைகள் பற்றினேன், 'மறு மகனே'..
பாத்துக்குற பொறுப்பும் எனக்கு இருக்கு, வாங்க மாமா' என்று சொன்னவனின் கைகள் பற்றினேன், 'மறு மகனே'..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக