சனி, 27 ஜூன், 2020

காற்புள்ளி


'எனக்கு நீ முக்கியம், துண இல்லாம மனசும் உடம்பும் ஏன் வேதன அனுபவிக்கனும், நான் அவன்கிட்ட பேசிட்டேன்,, அவனுக்கு நீ ன்னா ரொம்ப இஷ்டம், உன் குழந்த மேல் அவ்ளோ அன்பு, உனக்கும் அவன பிடிக்கும்னு எனக்கு தெரியும்,  இந்த சாதி, மதம், சமுதாய பொடலங்காயெல்லாம் தூக்கி போடு, ஒரு அம்மா வா சொல்றேன், எம்பையன் செத்துட்டா நீ வாழ்க்கயெல்லாம் தனியாவே நிக்கனும்னு அவசியம் இல்ல'..

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...