சனி, 27 ஜூன், 2020

தராசு



'ஏன்டா, நம்பி வேலைக்கு வச்ச பெரியவர் வீட்லயே திருடுவியா',  கன்னத்தின் தோல் பிய்ந்து தொங்கும் அளவிற்கு அறைந்ததில் பெருமை கொண்ட கைகள், 1000 கோடி ஊழல் வழக்கில் சிக்காமல் இருக்கும் பெரியவருக்கு சல்யூட் அடிக்கும் போதும் அதே அளவு பெருமை கொண்டது....

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...