எல்லார் கண்களிலும் என் மீது வெறுப்பு தெரிந்தது, 3 வாரமாய் வெளியில் வராத நான் இன்று என் மகனுக்கு பிடித்தது போல் சமைக்கவே கடைக்கு வந்தேன், ஒரே பிள்ளை, செல்லமாக வளர்ந்தவன், இந்த மூன்று வாரம் ஜெயிலில் என்ன கொடுத்தார்களோ தெரியாது, மிகவும் பலவீனமாக இருந்தான் , நேற்றுதான் பெயிலில் அழைத்து வந்தேன், இன்று நன்றாய் சாப்பிட்டு கொஞ்சம் உடல் தேரட்டும், அவன் உடனே மயங்கவோ மறிக்கவோ கூடாது, உயிருறுப்பில் ரத்தம் கசியும் வலியை அவன் சில மணி நேரமாவது முழு உணர்வோடு அனுபவிக்காவிட்டால் அந்த இரு பெண் பிள்ளைகள் அனுபவித்த கொடுமைக்கு நியாயம் எப்படி கிடைக்கும். காய் கறியோடு கத்தியும் கயிரும் வாங்கிக் கொண்டேன்....Thoughts - The fastest, the most beautiful and the most volatile. This blog is an attempt to capture some of them before they pass away.
சனி, 27 ஜூன், 2020
தாய்
எல்லார் கண்களிலும் என் மீது வெறுப்பு தெரிந்தது, 3 வாரமாய் வெளியில் வராத நான் இன்று என் மகனுக்கு பிடித்தது போல் சமைக்கவே கடைக்கு வந்தேன், ஒரே பிள்ளை, செல்லமாக வளர்ந்தவன், இந்த மூன்று வாரம் ஜெயிலில் என்ன கொடுத்தார்களோ தெரியாது, மிகவும் பலவீனமாக இருந்தான் , நேற்றுதான் பெயிலில் அழைத்து வந்தேன், இன்று நன்றாய் சாப்பிட்டு கொஞ்சம் உடல் தேரட்டும், அவன் உடனே மயங்கவோ மறிக்கவோ கூடாது, உயிருறுப்பில் ரத்தம் கசியும் வலியை அவன் சில மணி நேரமாவது முழு உணர்வோடு அனுபவிக்காவிட்டால் அந்த இரு பெண் பிள்ளைகள் அனுபவித்த கொடுமைக்கு நியாயம் எப்படி கிடைக்கும். காய் கறியோடு கத்தியும் கயிரும் வாங்கிக் கொண்டேன்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலமானி கனவுகள்..
பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...
-
தமி ழ்.. உலகோடு என்னை இணைத்துக்கொள்ள உதவிய முதல் பாலம். என்னை சேர்ந்த மனிதர்கள் தவிர நான் ஆழமாய் நேசிப்பதாய் உணர்ந்த முதல் உறவு.. ஆங்கிலம் வ...
-
'ஆறு மாசு உழைப்பு வீணா போல, நீ வாடி Luvlygirl செல்லம்', மணதுக்குள் விசிலடித்துக் கொண்டே ரகசிய கேமராக்களை படுக்கை அறையில் வழக்கம்...
-
தங்க மீன்கள் திரைக்காவியத்தில் வரும் 'ஆனந்த யாழ்' மெட்டில் மனம் சுற்றிக் கொண்டே இருந்தது. நானும் பெண்ணை பெற்ற அப்பனானதால் அந்த மெட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக