சனி, 27 ஜூன், 2020

வளர்ப்பு

'எப்பவும் மாத்தி பேசக்கூடாது, புரிதா', சொல்லிக் கொண்டிருக்கும்  போதே ஃபோன் அடிக்க,  மாலதி ' கார்த்திக், ஹாய் எப்டி இருக்கீங்க?' என சொல்லிக்கொண்டே எனை பார்க்க, நான் சைகை செய்ய ,' அவர் குளிச்சிட்டு இருக்காரு, வந்ததும் சொல்லட்டுமா' என்றாள். குழந்தை எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்...

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...