சனி, 27 ஜூன், 2020

காருண்யம்



மலேசியா ல மாட்டிக் கிட்ட என் தம்பிய எப்டி கூப்டு வர்ரதுன்னு முழிச்சிட்டு, இப்பதான், ஜனங்க உதவனும்னு வீடியோ போட்டு இருக்கேன், இந்த நேரத்துல, சும்மாதான இருக்குன்னு , இங்க பொழப்பு தேடி வந்த ஊர் பேர் சாதி எதுவும் தெரியாதவனுக்கெல்லாம் எங்க மண்டபத்துல எடம் கேட்டா, அதுவும் சும்மா கேட்டா , எங்கள பாத்தா எப்டி தெரியுது!!!

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...