சனி, 27 ஜூன், 2020

போலி

ச, இவுங்க எல்லாம் மனுஷங்களா, ஒரு கர்பமான யானைய இப்டி கொன்னுருக்காங்க, ஃபேஸ்புக் கில் கண்ணீர் மல்க பதிவிட்டுக்கொண்டிருக்கும் போதே ஃபோன் அழைக்க, 'ஓ, சூப்பர், நல்லா எள ஆட்டு கறியா வாங்கிடுங்க, அப்டியே சிக்கன அங்கேயே உரிச்சு வாங்கிட்டு வந்துடுங்க' , அழைப்பை துண்டித்துவிட்டு , இறந்துபோன யானைக்கான என் சோகத்தையும் கோபத்தையும் இமோஜிக்களாய் மாற்றிக் கொண்டிருந்தேன்...

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...