சனி, 27 ஜூன், 2020

சாகாது வாழும் சாதி



'இந்த நாட்டிற்கு வந்த நாளில் இருந்து இந்த நிறபேத இனவாதத்தை பார்த்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன்,  வளர்ந்த நாடான இங்கு கூட, இந்த காலத்திலும் இனவாத மூடர்கள் இருக்கிறார்கள், குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் எப்போது புரியும் இவர்களுக்கு', கோபத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு கொண்டிருக்கும் போதே ஊரில் இருந்து பெரியப்பா வாட்சாப்பில் அழைத்தார், 'பேசாதீங்க பெரியப்பா, அவன வெட்டி போட்ருக்க வேணாம் நீங்க, அந்த ஈன ___ சாதிப் புள்ளய கல்யாணம் பண்ணியிருக்கான் ராஸ்கல்'.....

கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...